496
மாலத்தீவு நாட்டுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, வெங்காயம், ஆற்று மணல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நடப்பாண்டில் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மாலத்தீவு அதிபராக முகம்மது முய்ஸு ...

220
ஒரு மாதத்தில் நமது நாட்டில் 43 கோடியே 30 லட்சம் ரூபாய் அளவிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறினார். சென்னையில் நடைபெற்ற விக்சித் பாரத் நிகழ்ச்சியில் பங...

273
உலகில் 11வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் 5வது இடத்திற்கு முன்னேறி இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணமலை தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மக்களவை தொகுதி பா...

254
மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் தங்களுடையதாக சொல்லிக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர், தான் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்...

252
மதுரவாயில் திமுக கூட்டத்தில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியினால் தான் விலைவாசி உயர்ந்து விட்டது. சத்தியம் தவறாத உத்தமன் போலவே மோடி நடிக்கிறார் என்று கூறி அதை ப...

235
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி சென்னை ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசுடன் கூட்ட...

266
வரும் அக்டோபரில் தொடங்கும் சர்க்கரைப் பருவத்திற்கான கரும்பு அடிப்படை ஆதார விலையை குவிண்டாலுக்கு 315- ரூபாயில் இருந்து 340 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது . பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைப...



BIG STORY